எதிர்வரும் ஜய வருடம், சித்திரை மாதம் 31 ம்நாள் (14.5.2014) புதன் கிழமை அன்று காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமி பூஜை நடைபெறும்.
சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருகைதந்தாலும் நமது கோவில் சம்பிரதாயப்படி சித்திரை மாத இறுதியில் வரும் பௌர்ணமியே கணக்கில் கொள்ளப்படும்
வழி: சுங்குவார்சத்திரத்தில் இருந்து 4 கி.மி தூரம் அல்லது வல்லக்கோட்டை முருகன் கோவில் பின்புறம் பன்ருட்டி வழியில் 3 கி.மி தூரம்
https://www.google.co.in/maps/@12.8866395,79.8965913,164m/data=!3m1!1e3
சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருகைதந்தாலும் நமது கோவில் சம்பிரதாயப்படி சித்திரை மாத இறுதியில் வரும் பௌர்ணமியே கணக்கில் கொள்ளப்படும்
வழி: சுங்குவார்சத்திரத்தில் இருந்து 4 கி.மி தூரம் அல்லது வல்லக்கோட்டை முருகன் கோவில் பின்புறம் பன்ருட்டி வழியில் 3 கி.மி தூரம்
https://www.google.co.in/maps/@12.8866395,79.8965913,164m/data=!3m1!1e3
Sri Sivan |
No comments:
Post a Comment