Monday, March 31, 2014

எச்சூர் - ராமர் பஜனை மடம் - ராம நவமி உற்சவம் 2014

சுங்குவார்சத்திரம் அருகில் உள்ள எச்சூர் கிராமத்தில் இருக்கும் ராமர் மடத்தில் ஸ்ரீராம நவமியை முன்னிட்டு எதிர்வரும் 8.4.2014 முதல் பத்து நாட்களுக்கு  உற்சவம் நடைபெறும்.
Echoor Sri Ramar Madam - எச்சூர் ராமர் மடம் Sri Rama Navami 8.1.2014



Thursday, March 27, 2014

சித்ரா பௌர்ணமி - விழா- உபய பூஜை

எதிர்வரும் ஜய வருடம், சித்திரை மாதம் 31 ம்நாள் (14.5.2014) புதன் கிழமை அன்று காஞ்சி மாவட்டம் சுங்குவார் சத்திரம் அடுத்த எச்சூர் கிராமத்தில் வீற்றிருக்கும் மரகதாம்பாள் உடனுறை மார்கண்டேயர் சன்னிதான திருக்கோவிலில் சித்திரா பௌர்ணமி பூஜை நடைபெறும்.

சித்திரை மாதத்தில் இரண்டு பௌர்ணமி வருகைதந்தாலும் நமது கோவில் சம்பிரதாயப்படி சித்திரை மாத இறுதியில் வரும் பௌர்ணமியே கணக்கில் கொள்ளப்படும்

வழி: சுங்குவார்சத்திரத்தில் இருந்து 4 கி.மி தூரம் அல்லது வல்லக்கோட்டை முருகன் கோவில் பின்புறம் பன்ருட்டி வழியில் 3 கி.மி தூரம்

https://www.google.co.in/maps/@12.8866395,79.8965913,164m/data=!3m1!1e3



Sri Sivan